SAPRI

admin

கொழும்பு, இலங்கை மன்றக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ”மதங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை கட்டியெழுப்புதல் மற்றும் ஒன்றிணைந்த சமூகம்” எனும் தொனிப்பொருளிலான நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் அளவளாவுவதை இங்கு காணலாம். – Daily Thinakkural